sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 கத்தியோடு வந்தவர்கள் கைது

/

 கத்தியோடு வந்தவர்கள் கைது

 கத்தியோடு வந்தவர்கள் கைது

 கத்தியோடு வந்தவர்கள் கைது


ADDED : ஜன 02, 2026 06:11 AM

Google News

ADDED : ஜன 02, 2026 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: கப்பலூர் பாலத்தில் திருமங்கலம் நகர் எஸ்.ஐ., முருகேசன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 டூவீலர்களில் வந்த 4 பேரை நிறுத்தி விசாரித்த போது, பிறந்தநாள்

கொண்டாட்டத்திற்காக கேக் வெட்ட அவர்கள் கத்தி வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்த போலீசார் கப்பலூரை சேர்ந்த கவின் 22, அவரது நண்பர்கள் திவ்யதர்ஷின்21, கோபாலகிருஷ்ணன் 21, 23, ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us