ADDED : மார் 03, 2024 06:08 AM
அ நிறம் | அளவு
மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஹிந்துஆலய பாதுகாப்பு குழு சார்பில் 297 வது மாத உழவாரப் பணி நடந்தது.
34 தன்னார்வலர்கள் துாய்மைப்பணியில் ஈடுபட்டனர். கோயில் கிளை கமிட்டி அமைப்பாளர் வெயில்முத்து, மாநில செயலாளர் ஹரி ஆதிசேஷன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
