ADDED : பிப் 22, 2024 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் இன்று (பிப்., 22) தமிழ்நாடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சந்திரா தலைமையில், மதுரை மேற்கு, பெருநகர், அரசரடி கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் அரசரடி அலுவலகத்தில் காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.
இப்பகுதி மின்நுகர்வோர் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என, செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.