sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தக்காளி விலை சரிவு: விவசாயிகள் கவலை

/

தக்காளி விலை சரிவு: விவசாயிகள் கவலை

தக்காளி விலை சரிவு: விவசாயிகள் கவலை

தக்காளி விலை சரிவு: விவசாயிகள் கவலை


ADDED : டிச 28, 2024 05:23 AM

Google News

ADDED : டிச 28, 2024 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர் : பேரையூர் பகுதியில் தக்காளி விலை சரிந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இப்பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை ரூ.100 வரை விற்பனையானது. இதையடுத்து பல்வேறு இடங்களில்தக்காளி சாகுபடி அதிகரித்து விலை குறைந்து வருகிறது. விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ ரூ.10க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

விவசாயிகள் கூறியதாவது: சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலைமிகவும் அதிகரித்து காணப்பட்டது. இதை அடுத்து நாங்கள் நடவில் ஈடுபட்டோம். தற்போது விளைச்சல் நன்றாக உள்ளது. கிலோ ரூ.10க்குகொள்முதல் செய்யப்படுவதால் பறிப்பு கூலிக்கு கூட கட்டுபடியாகவில்லை. உயரும் என எதிர்பார்த்து இருந்த நிலையில் கடுமையாக சரிந்துள்ளதுஎன்றனர்.






      Dinamalar
      Follow us