sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

செஞ்சிலுவை சங்க கவுன்சிலருக்கு பயிற்சி

/

செஞ்சிலுவை சங்க கவுன்சிலருக்கு பயிற்சி

செஞ்சிலுவை சங்க கவுன்சிலருக்கு பயிற்சி

செஞ்சிலுவை சங்க கவுன்சிலருக்கு பயிற்சி


ADDED : டிச 05, 2024 06:15 AM

Google News

ADDED : டிச 05, 2024 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை கல்வி மாவட்ட இடைநிலைக் கல்வி சா்ரபில், இளஞ்செஞ்சிலுவை சங்க கவுன்சிலர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. 'மாணவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்தல் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்' என்ற தலைப்பில் முகாம் நடந்தது.

மாவட்ட கல்வி அலுவலர் அசோக்குமார் துவக்கி வைத்தார். பள்ளித் தாளாளர் லுயிஸ் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜோசப் வாழ்த்தி பேசினார். மாவட்ட இளஞ்செஞ்சிலுவை சங்க அமைப்பாளர் நாகநாதன் வரவேற்றார். செஞ்சிலுவை சங்க மாவட்ட செயலாளர் ஏ.ராஜ்குமார், கவுன்சிலர்களுக்கு பயிற்சி அளித்தார். இணை அமைப்பாளர் ஒலிவா சாந்தசீலி போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளித்தார். இணை அமைப்பாளர் சகாயகுமார், ஆலோசகர் ஆர்.ராஜ்குமார் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us