sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தென்கரை பாலத்தில் வளரும் மரங்கள்

/

தென்கரை பாலத்தில் வளரும் மரங்கள்

தென்கரை பாலத்தில் வளரும் மரங்கள்

தென்கரை பாலத்தில் வளரும் மரங்கள்


ADDED : நவ 28, 2024 05:43 AM

Google News

ADDED : நவ 28, 2024 05:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சோழவந்தான் - தென்கரை வைகை ஆற்றுப் பாலத்தில் வளரும் மரங்களை முளையிலேயே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தப் பாலத்தில் தினமும் ஏராளமான வாகனங்கள் பல்வேறு கிராமங்களுக்கு சென்று வருகின்றன. இதன் வெளிப்புற சுவர்களில் இருபுறமும், பல இடங்களில் செடிகள், அரசு, புங்கை உள்ளிட்ட மரங்கள் வளர்ந்துள்ளன. அதில் சில நான்கு அடி உயர மரங்களாக மாறி பாலத்தின் பக்கவாட்டு சுவருக்கு மேலாக வளர்ந்து நிற்கின்றன.

இவை மரங்களாக வளர்ந்து விட்டால் பாலம் பாதிக்கும். அந்நிலையில் அவற்றை அகற்றுவது அதிக சிரமம் ஏற்படுத்தும். பாலத்தின் நடைபாதை ஓரங்களில் மணல், வாகனங்களில் இருந்து விழும் தேங்காய் மட்டைகள் சேர்ந்துள்ளன. இதனால் டூவீலரில் செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பாலத்தில் வளர்ந்துள்ள மரம், கிடக்கும் மணல், மட்டைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us