ADDED : ஏப் 25, 2025 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் இறந்தனர்.
இதற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நேற்று பகல் 1:00 மணி முதல் 1:02 மணிவரை நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அலுவலர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். எம்.எம்.பி.ஏ.,வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தாக்குதலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

