sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இந்திரா சௌந்தர்ராஜனுக்கு புகழஞ்சலி

/

இந்திரா சௌந்தர்ராஜனுக்கு புகழஞ்சலி

இந்திரா சௌந்தர்ராஜனுக்கு புகழஞ்சலி

இந்திரா சௌந்தர்ராஜனுக்கு புகழஞ்சலி


ADDED : டிச 02, 2024 05:10 AM

Google News

ADDED : டிச 02, 2024 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரையில் மறைந்த எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனுக்கு உலக திருக்குறள் பேரவை, இலக்கிய அமைப்புகள் சார்பில் புகழஞ்சலி கூட்டம் நடந்தது.

பேரவை தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். தமிழ்ப்பல்கலை முன்னாள் துணைவேந்தர் திருமலை, செந்தமிழ்க்கல்லுாரி முன்னாள் முதல்வர் சின்னப்பா, காலேஜ் ஹவுஸ் நிர்வாகி கார்த்திகேயன், அனுஷனத்தின் அனுக்கிரகம் நெல்லை பாலு, புரட்சி பாவலர் மன்றத் தலைவர் வரதராஜன், வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், பேராசிரியர் நிர்மலா மோகன், திருவள்ளுவர் கழக செய லாளர் திருமாவளவன் ஆகியோர் இந்திரா சௌந்தர்ராஜனின் சிறப்புகள், எழுத்துகள் குறித்து பேசினர்.

அசோக்ராஜ் ஒருங்கிணைத்தார்.






      Dinamalar
      Follow us