sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பெருங்காமநல்லுாரில் தியாகிகளுக்கு அஞ்சலி

/

பெருங்காமநல்லுாரில் தியாகிகளுக்கு அஞ்சலி

பெருங்காமநல்லுாரில் தியாகிகளுக்கு அஞ்சலி

பெருங்காமநல்லுாரில் தியாகிகளுக்கு அஞ்சலி


ADDED : ஏப் 04, 2025 05:13 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: கைரேகை சட்டத்தை எதிர்த்த பொதுமக்கள் மீது 1920ல் ஆங்கிலேயர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் மாயக்காள் உட்பட 17 பேர் வீரமரணம் அடைந்தனர்.

அவர்கள் நினைவிடத்தில் நேற்று கலெக்டர் சங்கீதா, ஆர்.டி.ஓ., சண்முகவடிவேல், தாசில்தார் செல்லப்பாண்டி மற்றும் சர்வ கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். கிராம மக்கள் பால் குடம் எடுத்து பொங்கல் வைத்தனர். பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us