sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கொலை வழக்கில் இருவர் கைது

/

கொலை வழக்கில் இருவர் கைது

கொலை வழக்கில் இருவர் கைது

கொலை வழக்கில் இருவர் கைது


ADDED : மார் 21, 2024 02:22 AM

Google News

ADDED : மார் 21, 2024 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: சூவாஞ்சான்பட்டி நீலிக்கண்மாய் கரையில் நேற்று முன்தினம் எம்.மலம்பட்டி அய்யனார் 26, கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இவ் வழக்கில் சாத்தமங்கலம் சுரேஷ் 53, அவரது மனைவி சாந்தியை 44, போலீசார் கைது செய்தனர். விசாரணையில் எம். மலம்பட்டி விலக்கில் நடத்தி வரும் உணவகத்தில் அய்யனார் திருட வரவே தாக்கியதில் இறந்தது தெரிந்தது.

மேலும் கீழவளவு பிரவீன் 24, கார்த்திகேயன் 23, அருண் 21, ஆகியோர் கீழவளவு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு முன் சரணடைந்தனர்.






      Dinamalar
      Follow us