ADDED : ஏப் 04, 2025 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி: சேலம் மாவட்டம், பக்காலியூர், அருவங்காட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன், 65; ஊட்டச்சத்து மையம் நடத்தி வந்தார். மனைவி ராணி, 53. இவர்கள் மகன் அரவிந்த்ராஜ், 30, மகள் கார்த்திகா.
ராஜேந்திரன், ராணி கருத்து வேறுபாடால் பிரிந்தனர்.
ராஜேந்திரன், மார்ச் 31ல் கூலிப்படையை ஏவி மனைவி, மகனால் கொலை செய்யப்பட்டார். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

