sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பயன்படாமல் வீணான அடிபம்பு குழாய்கள்

/

பயன்படாமல் வீணான அடிபம்பு குழாய்கள்

பயன்படாமல் வீணான அடிபம்பு குழாய்கள்

பயன்படாமல் வீணான அடிபம்பு குழாய்கள்


ADDED : மார் 15, 2024 07:16 AM

Google News

ADDED : மார் 15, 2024 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டிகல்லுப்பட்டி: டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. இங்கு அமைக்கப்பட்ட அடிபம்பு குழாய் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகின்றனர்.

இந்த ஒன்றியத்தின் அனைத்து கிராமங்களிலும் குடிநீர் வழங்கும் அடிபம்பு குழாய் உள்ளது. பெரும்பாலும் இக்குழாய்கள் சேதமாகி கிடக்கின்றன. சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, தரை மோசமாக உள்ளதால், மக்கள் பயன்படுத்த முடியாத அவலம் நீடிக்கிறது.

அடிபம்பை சீரமைக்கக் கோரி பஞ்சாயத்து நிர்வாகத்தில் முறையிட்டும், நடவடிக்கை இல்லையென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us