ADDED : ஜன 25, 2026 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடக்கிறது.
நகராட்சி கமிஷனர் இளவரசன்,சுகாதார ஆய்வாளர் சிவக்குமார், உசிலம்பட்டி கால்நடை டாக்டர் மணிவண்ணன், சுகாதாரப் பணியாளர்கள் தினமும் 50 நாய்கள் வீதம் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

