sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வாசன் அழைப்பு

/

வாசன் அழைப்பு

வாசன் அழைப்பு

வாசன் அழைப்பு


ADDED : ஜூன் 22, 2025 03:47 AM

Google News

ADDED : ஜூன் 22, 2025 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை முருக பக்தர்கள் மாநாடு வளாகத்தில் அமைக்கப்பட்ட அறுபடை வீடுகளின் அருட்காட்சியை நேற்று பார்வையிட்ட த.மா.கா., தலைவர் வாசன் கூறியதாவது:

சங்கம் வளர்த்து தமிழை வளர்த்த இடம் மதுரை. முருகனின் இருபடை வீடுகள் மதுரையில் உள்ளன. அத்தகைய புண்ணிய பூமியில் முருகன் மாநாடு, அருட்காட்சி நடைபெறுவது சிறப்பு. இதில் அரசியல் கிடையாது. ஆன்மிகம் என்பது மனிதனின் வாழ்வியல் நெறிகளை முறைபடுத்துவதற்கு அடித்தளம். தமிழ்பற்று உள்ளவர்கள் முருகனை வணங்க இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்.

இந்த மாநாடு நல்லவர்கள் மக்கள் பணியாற்றக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும். மாநாட்டிற்கு இடையூறு ஏற்படுத்த நினைத்தால், அதை தகர்க்கும் சக்தி மாநாட்டுக்கு உள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us