sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

உலக நன்மைக்காக வேத பாராயணம்

/

உலக நன்மைக்காக வேத பாராயணம்

உலக நன்மைக்காக வேத பாராயணம்

உலக நன்மைக்காக வேத பாராயணம்


ADDED : ஜன 13, 2025 03:52 AM

Google News

ADDED : ஜன 13, 2025 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான் : சோழவந்தான் ஒற்றை அக்ரஹாரத்தில் உள்ள மலையாளம் கிருஷ்ணய்யர் வேத சாஸ்திர பாடசாலையில் டிரஸ்டி ஹரிஷ் சீனிவாசன் தலைமையில் வேத பாராயணம் மற்றும் பிராமண சந்தர்ப்பனை நடந்தது. உலக நன்மைக்காக அத்யாபகர் வரதராஜ் பண்டிட் தலைமையில் வேத விற்பன்னர்கள், பாடசாலை வித்யார்த்திகள் பாராயணம் படித்தனர்.

கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள், அர்ச்சனைகள், பாராயணங்கள், ஆரோக்ய லட்சுமி, தன்வந்திரி ஹோமம் நடந்தது. தீபாராதனையை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை டிரஸ்ட் பொது மேலாளர் பாலசுப்ரமணியம் செய்தார்.






      Dinamalar
      Follow us