sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கிராம ஊராட்சி பணியாளர்கள் பிப்.2ல் பெருந்திரள் முறையீடு

/

கிராம ஊராட்சி பணியாளர்கள் பிப்.2ல் பெருந்திரள் முறையீடு

கிராம ஊராட்சி பணியாளர்கள் பிப்.2ல் பெருந்திரள் முறையீடு

கிராம ஊராட்சி பணியாளர்கள் பிப்.2ல் பெருந்திரள் முறையீடு


ADDED : ஜன 15, 2024 11:47 PM

Google News

ADDED : ஜன 15, 2024 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர் : தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர்கள்சங்கங்களின் கூட்டமைப்பு மாநில மையம் சார்பில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பிப்.,2ல் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடக்கிறது.

இதில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஊராட்சி செயலாளர்கள், சுகாதாரம்,துாய்மை பணியாளர்கள்பங்கேற்கின்றனர். இதற்கான ஆலோசனை கூட்டம் டி.கல்லுப்பட்டியில் நடந்தது.

மாநில பொதுக்குழு உறுப்பினர் அர்ச்சுனன், டி.கல்லுப்பட்டி ஒன்றிய தலைவர் கார்த்திக்ராஜா, பொருளாளர் சங்கர் கூறியதாவது:

ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் மாதம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும்.

மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு முழு முறை ஊதியம் வழங்க வேண்டும். தேர்வு நிலை, சிறப்பு நிலை, தேக்க நிலை ஊதியம் வழங்க வேண்டும் உட்பட 18 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடக்கிறது என்றனர்.






      Dinamalar
      Follow us