sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வ.உ.சி., சமூக நலப்பேரவை விழா

/

வ.உ.சி., சமூக நலப்பேரவை விழா

வ.உ.சி., சமூக நலப்பேரவை விழா

வ.உ.சி., சமூக நலப்பேரவை விழா


ADDED : அக் 09, 2025 05:39 AM

Google News

ADDED : அக் 09, 2025 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : திருப்பரங்குன்றத்தில் தியாகத் திருவுருவம் வ.உ.சிதம்பரனார் சமூக நலப்பேரவை விழா நடந்தது.

தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ராமசுப்பிரமணியன் வரவேற்றார். வ.உசி., யின் பேரன் சிதம்பரம், எழுத்தாளர் ப.திருமலை, மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் பதிவாளர் அழகப்பன் பேசினர். கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் சொக்கலிங்கம் கட்டுரைப்போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

அவர் பேசுகையில், 'வ.உ.சி., சிவஞானபோதம், திருக்குறள் போன்ற நுால்களுக்கு எளிய நடையில் உரை எழுதியுள்ளார்; செல்வந்தராக பிறந்தாலும், தேச விடுதலைக்காக வாழ்வின் பெரும்பகுதியை சிறையில் கழித்தார்' என்றார். திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம், ஆசிரியர் அருணகிரி, மதுரை உலா நற்பணி மன்ற தலைவர் கார்த்திகேயன், பாலு, குடந்தை ரகுநாதன், வழக்கறிஞர் ராமலிங்கம், சோமசுந்தரம் பங்கேற்றனர்.துணைச் செயலாளர் காளீஸ்வரன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us