sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இருபோக சாகுபடிக்கு இன்று முதல் தண்ணீர்

/

இருபோக சாகுபடிக்கு இன்று முதல் தண்ணீர்

இருபோக சாகுபடிக்கு இன்று முதல் தண்ணீர்

இருபோக சாகுபடிக்கு இன்று முதல் தண்ணீர்


ADDED : டிச 18, 2024 06:43 AM

Google News

ADDED : டிச 18, 2024 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை பொதுப்பணித்துறை வளாகத்தில் நடந்த இருபோக சாகுபடி விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் 2ம் போகத்திற்கு இன்று(டிச.18) முதல் தண்ணீர் திறப்பதென முடிவெடுக்கப்பட்டது.

நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாரதிதாசன், உதவி செயற்பொறியாளர் சையது ஹபீப் தலைமையில் நடந்த கூட்டத்தில் 150 விவசாயிகள் பங்கேற்றனர். அதிகாரிகள் கூறியதாவது:

திண்டுக்கல் பேரணை முதல் மதுரையில் கள்ளந்திரி வரையான இருபோக பாசனத்தில் 45 ஆயிரம் ஏக்கர் பயன்பெறுகிறது. 25ஆயிரம் ஏக்கர் கண்மாய் பாசனம் மூலமும் 20 ஆயிரம் ஏக்கர் நேரடி பாசனம் மூலம் சாகுபடியாகிறது. இரண்டாம் போக சாகுபடிக்காக நாளை (இன்று) காலை 6:00 மணி முதல் தொடர்ந்து 40 நாட்களுக்கு வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படும் என்றனர்.






      Dinamalar
      Follow us