sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பரவை கண்மாய்க்கு தண்ணீர்; உயர்நீதிமன்றம்  உத்தரவு

/

பரவை கண்மாய்க்கு தண்ணீர்; உயர்நீதிமன்றம்  உத்தரவு

பரவை கண்மாய்க்கு தண்ணீர்; உயர்நீதிமன்றம்  உத்தரவு

பரவை கண்மாய்க்கு தண்ணீர்; உயர்நீதிமன்றம்  உத்தரவு


ADDED : மார் 15, 2024 07:27 AM

Google News

ADDED : மார் 15, 2024 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை பரவை அந்தோணிதாஸ். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

பரவை கண்மாய்க்கு மற்றொரு நீராதாரம் வைகை ஆறு. இதன் நீர்வரத்து கால்வாய் 1979 வெள்ளப்பெருக்கில் சேதமடைந்தது. வைகையின் உபரி நீர் கண்மாய்க்கு வருவது தடைபட்டுள்ளது. நீர் பற்றாக்குறையால் விவசாயம் பாதிக்கிறது. கால்வாயை சீரமைக்க வேண்டும். கண்மாய் நீர்வரத்திற்காக தேனுார், கொடிமங்கலம் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கக்கோரி பொதுப்பணித்துறைக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.

அரசு தரப்பு: பெரியாறு கால்வாய் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தது. நீதிபதிகள்: கால்வாயை சீரமைத்து பரவை கண்மாய்க்கு நீர் சென்றடைவதை அரசு தரப்பில் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us