ADDED : அக் 27, 2025 03:20 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை கூடல் நகரில் உள்ள அஷோக்நகர் வரசித்தி விநாயகர் கோயிலில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, நாளை (அக்.
28) காலை 10:35 மணிக்கு மேல் 11:15 மணிக்குள் வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. தொடர்புக்கு பாஸ்கர் வாத்தியார் 98430 14721.
