sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கஸ்பா பட்டாணி இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி கிடைக்குமா

/

கஸ்பா பட்டாணி இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி கிடைக்குமா

கஸ்பா பட்டாணி இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி கிடைக்குமா

கஸ்பா பட்டாணி இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி கிடைக்குமா


ADDED : நவ 01, 2025 03:00 AM

Google News

ADDED : நவ 01, 2025 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ஆஸ்திரேலிய கஸ்பா பட்டாணி இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நிர்வாகிகள் வேல்சங்கர், சாய் சுப்பிரமணியம், ஜெயப்பிரகாசம் கூறியதாவது:

இந்தியாவில் 2018 முதல் 2023 வரை மஞ்சள் பட்டாணி இறக்குமதியை மத்திய அரசு தடை செய்தது. சங்கத்தின் தொடர் கோரிக்கையால் 2023 டிசம்பர் முதல் தற்போது வரை உக்ரைன், கனடாவிலிருந்து இறக்குமதி வரியின்றி மஞ்சள் பட்டாணி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதித்தது. நவ. 1 முதல், 30 சதவீத இறக்குமதி வரி விதித்ததை வரவேற்கிறோம். அதேநேரத்தில் ஆஸ்திரேலிய கஸ்பா பட்டாணி இறக்குமதிக்கு இன்னும் அனுமதி தரவில்லை.

தமிழக, கேரள மக்களின் விருப்ப உணவான ஆஸ்திரேலிய கஸ்பா பட்டாணியை 30 சதவீத இறக்குமதி வரியுடன் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us