sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இரு மனைவிகளால் தொழிலாளி தற்கொலை

/

இரு மனைவிகளால் தொழிலாளி தற்கொலை

இரு மனைவிகளால் தொழிலாளி தற்கொலை

இரு மனைவிகளால் தொழிலாளி தற்கொலை


ADDED : ஏப் 11, 2025 05:47 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் நிர்ராலா 31. கரடிக்கல்லில் கட்டட தொழிலாளியாக இருந்தார். இவரது மனைவி பூஜானி நிர்ராலா. சேலத்தில் கட்டட தொழிலாளியாக உள்ளார்.

சுரேஷிற்கு மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பார்வதி சூரி என்ற பெண்ணிடம் அலைபேசி வாயிலாக தொடர்பு ஏற்பட்டு 2வது திருமணம் செய்து கொண்டார்.

இதையறிந்த முதல் மனைவி தகராறில் ஈடுபட்டுள்ளார். ஏப்.5ல் முதல் மனைவியை சமரசம் செய்ய சேலத்திற்கு சுரேஷ் சென்றார். இதையறிந்து 2வது மனைவியும் செல்ல, அங்கு இரு பெண்களும் தகராறில் ஈடுபட்டனர்.

சமரசம் செய்ய முடியாமல் விரக்தியில் வீடு திரும்பிய சுரேஷ் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us