sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தொழிலாளி வெட்டிக்கொலை; ஓய்வுபெற்ற ஏட்டு வெறிச்செயல்

/

தொழிலாளி வெட்டிக்கொலை; ஓய்வுபெற்ற ஏட்டு வெறிச்செயல்

தொழிலாளி வெட்டிக்கொலை; ஓய்வுபெற்ற ஏட்டு வெறிச்செயல்

தொழிலாளி வெட்டிக்கொலை; ஓய்வுபெற்ற ஏட்டு வெறிச்செயல்


ADDED : ஏப் 20, 2025 11:44 PM

Google News

ADDED : ஏப் 20, 2025 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை, ஆனையூர், தெற்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன், 75; திருச்சியில் ஏட்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது தனியாக வசித்து, அதே பகுதியில் பலசரக்கு கடை நடத்துகிறார். இவரது வீட்டுக்கு அருகே குடியிருந்தவர் அழகுபாண்டி, 34; கட்டட தொழிலாளி. இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரும், நடராஜனும் ஒன்றாக மது குடிப்பது வழக்கம்.

நேற்று, போதையிலிருந்த இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த நடராஜன், வீட்டிற்குள் புகுந்து, அழகுபாண்டியை அரிவாளால் வெட்டினார். அந்த இடத்திலேயே அவர் பலியானார். கூடல்புதுார் போலீசில் நடராஜன் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us