sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பணியாளர்கள் போராட்டம்

பணியாளர்கள் போராட்டம்

பணியாளர்கள் போராட்டம்


ADDED : ஏப் 29, 2025 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2025 05:29 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மேலுார்; மேலுார் நகராட்சியில் தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த பணியாளர்கள் 40 பேர் டெங்கு ஒழிப்பு பணியில் 8 ஆண்டுகளாக பணிபுரிகின்றனர்.

நாளொன்றுக்கு ரூ. 210 வீதம் சம்பளம் வழங்கப்பட்டது. வருங்கால வைப்பு நிதி மற்றும் மார்ச் மாத சம்பளம் வழங்காததை கண்டித்து நேற்று வேலை புறக்கணிப்பு செய்து நகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொறியாளர் முத்துக்குமார் உடனடியாக சம்பளம் வழங்கினார். வருங்கால வைப்பு நிதியை ஓரிரு நாளில் வரவு வைப்பதாக கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us