sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

உலக அமைதி கருத்தரங்கு

/

உலக அமைதி கருத்தரங்கு

உலக அமைதி கருத்தரங்கு

உலக அமைதி கருத்தரங்கு


ADDED : மே 27, 2025 01:12 AM

Google News

ADDED : மே 27, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் அகிம்சை, உலக அமைதி குறித்த கருத்தரங்கு நடந்தது. மடோனா கல்லுாரி மாணவி சலோமியா வரவேற்றார்.

செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் முன்னிலை வகித்தனர். பெங்களூரு பேராசிரியர் அபிதா பேகம் பேசுகையில்,''காந்தியின் அகிம்சை கொள்கை உலக அமைதிக்கு வழிவகுக்கும். இக்கொள்கையை பின்பற்றி பலர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ளனர்'' என்றார். பாத்திமா கல்லுாரி மாணவி சபிதா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us