sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மஞ்சள் செடிகள் அறுவடைக்கு தயார்

/

மஞ்சள் செடிகள் அறுவடைக்கு தயார்

மஞ்சள் செடிகள் அறுவடைக்கு தயார்

மஞ்சள் செடிகள் அறுவடைக்கு தயார்


ADDED : ஜன 13, 2024 04:01 AM

Google News

ADDED : ஜன 13, 2024 04:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார் : பொங்கல் பண்டிகையின்போது பானையில் மங்களகரமான மஞ்சள் கொத்து கட்டுவது வழக்கம். மேலுார் அருகே சருகுவலையபட்டி, ஏ.கோயில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது.

விவசாயிகள் கூறியதாவது : பொங்கல் பண்டிகை பயன்பாட்டுக்காக பயிரிடப்படும் மஞ்சள் ஆறு மாதத்திலும், சமைப்பதற்கான மஞ்சள் ஓராண்டிலும் அறுவடை செய்வோம். இப்பகுதியில் விளைவிக்கப்படும் மஞ்சள் கொத்துக்களை தென்னங்கீற்றில் சுற்றி தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கிறோம்.

மஞ்சள் செடியில் இருந்து பல வகையான மருந்துகள் தயாரிக்கவும், உணவு, அழகு சாதனங்கள் அனைத்திலும் பயன்படுவதால் விவசாயிகளுக்கு பணமும், பொதுமக்களுக்கு உபயோகப்படுவதால் மனமும் நிறைவாக உள்ளது என்றனர்.






      Dinamalar
      Follow us