sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆடாதோடா, நொச்சி கன்று சாகுபடி செய்யலாம்

/

ஆடாதோடா, நொச்சி கன்று சாகுபடி செய்யலாம்

ஆடாதோடா, நொச்சி கன்று சாகுபடி செய்யலாம்

ஆடாதோடா, நொச்சி கன்று சாகுபடி செய்யலாம்


ADDED : டிச 18, 2024 05:51 AM

Google News

ADDED : டிச 18, 2024 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் ஆடாதோடா, நொச்சி கன்றுகளை விவசாயிகள் நடவு செய்யலாம்.

வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் ஆடாதோடா, நொச்சி கன்றுகள் விவசாயிகளுக்கு முழு மானியத்தில் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வாடிப்பட்டி, கள்ளிக்குடி, திருப்பரங்குன்றத்தில் தலா 11ஆயிரம் கன்றுகள் திருமங்கலத்தில் 9000 கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலைத்துறை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒவ்வொரு விவசாயிக்கு 25 நொச்சி, 25 ஆடாதோடா கன்றுகள் முழு மானியத்தில் வழங்கப்படும். இவற்றை வயல்வெளி, வரப்போரத்தில் நடவு செய்யலாம். இதன் இலைகளை அரைத்து தாவர பூச்சிவிரட்டியாக பயன்படுத்தலாம். கன்றுகள் வாங்க விரும்புபவர்கள் அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநரை அணுகலாம் என்றார்.






      Dinamalar
      Follow us