ADDED : டிச 06, 2025 10:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: காடுபட்டி போலீசார் மேலக்கால் அருகே ரோந்து சென்றனர். அவ்வழியே வந்த மாவிலி பட்டியை சேர்ந்த ஆண்டி மகன் பிரபு 35, விடம்
சோதனை யிட்டதில் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அவரை கைது செய்தனர்.

