sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

முன்விரோத தகராறு 6 பேர் கைது

/

முன்விரோத தகராறு 6 பேர் கைது

முன்விரோத தகராறு 6 பேர் கைது

முன்விரோத தகராறு 6 பேர் கைது


ADDED : செப் 04, 2024 06:57 AM

Google News

ADDED : செப் 04, 2024 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம் : முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து 6 பேரை கைது செய்தனர்.

மயிலம் அடுத்த எரளிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தணிகாசலம் மனைவி குமாரி,52; இதே கிராமத்தைச் சேர்ந்தவர் தீனதயாளன் மனைவி மதுமதி,27; இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது.

கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி இரு தரப்பைச் சேர்ந்தவர்களிடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து மயிலம் போலீசில் இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில், இரு தரப்பையும் சேர்ந்த 14 பேர் மீது வழக்குப் பதிந்து, முத்துக்குமார் மகன் தீனதயாளன், 25; சேகர் மகன் கார்த்தி, 24; கருணாநிதி மகன் அருள், 26; தணிகாசலம் மகன் புருஷோத்தமன், 28; அன்பழகன் மகன்கள் அஜித், 28; மற்றும் ராஜ்குமார், 27; ஆகிய 6 பேரை நேற்று இரவு கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us