sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

திருச்சுழி அருகே டிரைவர் படுகொலை

/

திருச்சுழி அருகே டிரைவர் படுகொலை

திருச்சுழி அருகே டிரைவர் படுகொலை

திருச்சுழி அருகே டிரைவர் படுகொலை


ADDED : செப் 03, 2024 02:44 AM

Google News

ADDED : செப் 03, 2024 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே, பெருமாள்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் காளிகுமார், 33; லோடு வேன் டிரைவர்.

நேற்று தன் வேனில் தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாய் பதிப்பதற்கான உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு, திருச்சுழி அருகே சென்று கொண்டுஇருந்தார்.

அப்போது கேத்தநாயக்கன் பட்டி விலக்கு அருகில், இரண்டு பைக்குகளில் வந்தவர்கள் வேனை மறித்தனர்.

வேனில் இருந்து இறங்கிய காளிகுமாரை சரமாரியாக வெட்டி தப்பியது. காயமடைந்த அவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

திருச்சுழி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us