sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

15 வயது சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

/

15 வயது சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

15 வயது சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

15 வயது சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது


ADDED : செப் 06, 2024 01:28 AM

Google News

ADDED : செப் 06, 2024 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை:கடலுார் மாவட்டம், நெய்வேலி அடுத்த கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சேனாதிபதி, 20. இவருக்கு திருமணமாகி பெண் குழந்தை உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த, 15 வயது சிறுமியுடன் பழகினார்.

சிறுமியின் பெற்றோர், மயிலாடுதுறையில் உள்ள தங்கள் உறவினர் வீட்டில் சிறுமியை விட்டனர். கடந்த 29ம் தேதி சிறுமி மாயமானார்.

புகாரில், மயிலாடுதுறை போலீசார் விசாரித்தில், சிறுமியை சேனாதிபதி கடத்திச் சென்று, நெய்வேலியில் வைத்திருப்பது தெரிய வந்தது. போலீசார், சேனாதிபதியை நேற்று முன்தினம் போக்சோவில் கைது செய்தனர். சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us