sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

மின்சாரம் பாய்ந்து விபத்து ஒருவர் பலி; மூவர் காயம்

/

மின்சாரம் பாய்ந்து விபத்து ஒருவர் பலி; மூவர் காயம்

மின்சாரம் பாய்ந்து விபத்து ஒருவர் பலி; மூவர் காயம்

மின்சாரம் பாய்ந்து விபத்து ஒருவர் பலி; மூவர் காயம்


ADDED : மார் 01, 2025 03:01 AM

Google News

ADDED : மார் 01, 2025 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அடுத்த வேலங்குடியை சேர்ந்தவர் வெங்கட்ராஜன், 55; இவர், நேற்று காலை தன் வீட்டின் மேற்கூரையை தார்ப்பாய் போட்டு மூடினார்.

அப்போது, இடையூறாக இருந்த கேபிள் ஒயரை அகற்றியபோது, அருகில் சென்ற உயர் மின்னழுத்த கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்தது.

அவரை காப்பாற்ற முயன்ற அவரது மனைவி வசந்தி, மகள் ரம்யா மற்றும் வீடு கட்டுமான பணியில் ஈடுபட்ட போலகுடியைச் சேர்ந்த பிரபு, 41, ஆகியோர் காயமடைந்தனர்.

அவர்களை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பிரபு இறந்தார். மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us