sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

சிறுமியை கடத்திய வாலிபருக்கு போக்சோ

/

சிறுமியை கடத்திய வாலிபருக்கு போக்சோ

சிறுமியை கடத்திய வாலிபருக்கு போக்சோ

சிறுமியை கடத்திய வாலிபருக்கு போக்சோ


ADDED : செப் 05, 2024 07:01 PM

Google News

ADDED : செப் 05, 2024 07:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை:சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

கடலுார் மாவட்டம், நெய்வேலி அடுத்த கீழ்பாதி கிராமத்தை சேர்ந்தவர் சேனாதிபதி,20; இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சேனாதிபதி அதேபகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பழகினார்.

அதனை அறிந்த சிறுமியை அவரது பெற்றோர், மயிலாடுதுறையில் உள்ள தங்களது உறவினர் வீட்டில் விட்டு சென்றனர். இந்நிலையில், கடந்த 29ம் தேதி சிறுமி மாயமானார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில் சிறுமியை, சேனாதிபதி கடத்தி சென்று நெய்வேலியில் வைத்திருப்பது தெரிய வந்தது.

அதன்பேரில் போலீசார், ஏற்கனவே பதிவு செய்த வழக்கை, போக்சோ பிரிவில் மாற்றி, சேனாதிபதியை நேற்று முன்தினம் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us