sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

/

ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்


ADDED : ஜூலை 30, 2024 10:54 PM

Google News

ADDED : ஜூலை 30, 2024 10:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை:அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்மபனார்கோவில் ஒன்றியத்தை சேர்ந்த பிள்ளை பெருமாள் நல்லூர் ஊராட்சியில் குடிநீர், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி மற்றும் ஊராட்சி குளங்களை ஏலம் விடக் கோரி அப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனை கண்டித்து கிராம மக்கள் நேற்று ஊராட்சி அலுவலகம் முன் காத்திருப்ப போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தகவலறிந்து வந்த தரங்கம்பாடி தாசில்தார் மகேஷ், செம்பனார்கோவில் பி.டி.ஓ.. மஞ்சுளா மற்றும் பொறையார் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம், கோரிக்கை குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us