sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

இளைஞர் கொலை வழக்கில் மேலும் மூவருக்கு குண்டாஸ்

/

இளைஞர் கொலை வழக்கில் மேலும் மூவருக்கு குண்டாஸ்

இளைஞர் கொலை வழக்கில் மேலும் மூவருக்கு குண்டாஸ்

இளைஞர் கொலை வழக்கில் மேலும் மூவருக்கு குண்டாஸ்


ADDED : மே 16, 2024 02:29 AM

Google News

ADDED : மே 16, 2024 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை:மயிலாடுதுறை இளைஞர் கொலை வழக்கில் மேலும் மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

மயிலாடுதுறை கலைஞர் நகர் அஜித்குமார்,26; கடந்த மார்ச் 20ம் தேதி இரவு திருவிழந்துாரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவருடன் வந்த சரவணன் படுகாயமடைந்தார்.

இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிந்து 11 பேரை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். அவர்களில், சந்திரமோகன்,29; சதீஷ்,22; ஸ்ரீராம்,26; சந்திரமவுலி,24; மோகன் தாஸ்,28; பாலாஜி,29; ஆகிய 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இந்நிலையில் இவ்வழக்கில் சிறையில் உள்ள சத்தியநாதன்,20; நாகராஜ்,27; சத்தியசீலன்,23; ஆகியோர் எஸ்.பி., மீனா பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல் திருச்சி சிறையில் உள்ள மூவரிடம் மயிலாடுதுறை போலீசார் வழங்கினர்.






      Dinamalar
      Follow us