sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

சீர்காழி ரயில் நிலையத்தின் 148 ஆண்டு துவக்க நாள் விழா கொண்டாட்டம்

/

சீர்காழி ரயில் நிலையத்தின் 148 ஆண்டு துவக்க நாள் விழா கொண்டாட்டம்

சீர்காழி ரயில் நிலையத்தின் 148 ஆண்டு துவக்க நாள் விழா கொண்டாட்டம்

சீர்காழி ரயில் நிலையத்தின் 148 ஆண்டு துவக்க நாள் விழா கொண்டாட்டம்


ADDED : ஜூலை 01, 2024 07:25 PM

Google News

ADDED : ஜூலை 01, 2024 07:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை :சீர்காழி ரயில் நிலையத்தின் 148 ஆண்டு துவக்க நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது சோழன் விரிவுரையில் பயணித்த பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

1877 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி சீர்காழி ரயில் நிலையத்தில் முதல் ரயில் சேவை துவங்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் 148 ஆம் ஆண்டு துவக்க விழாவை ரயில் பயணிகள் சங்கம் சார்பாக கொண்டாடப்பட்டது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில் நிலையத்தில் வாழை கன்று தோரணங்கள் கட்டி விழாக்கோலத்தில் காட்சி அளித்தது. சென்னையில் இருந்து திருச்சி சென்ற சோழன் விரைவு ரயிலில் சீர்காழி வந்தடைந்த பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி சீர்காழி கோட்ட ரயில் பயனாளர்கள் சங்கம் சார்பாக வரவேற்றனர்.முன்னதாக சீர்காழி ரயில் நிலையத்தில் மரக்கன்று நடப்பட்டது இதில் சீர்காழி ரயில் பயனாளர்கள் சங்கம் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us