sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

இலங்கை கடற்படையால் மீனவர்கள் 37 பேர் கைது

/

இலங்கை கடற்படையால் மீனவர்கள் 37 பேர் கைது

இலங்கை கடற்படையால் மீனவர்கள் 37 பேர் கைது

இலங்கை கடற்படையால் மீனவர்கள் 37 பேர் கைது


ADDED : செப் 22, 2024 02:13 AM

Google News

ADDED : செப் 22, 2024 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை, :மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா, பூம்புகார் மீனவ கிராமத்தைச் சேர்ந்த செல்லதுரை, 60, என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மற்றும் சக்திவேல், செல்வம் ஆகியோரது இரண்டு பைபர் படகுகளில், 37 மீனவர்கள் கடந்த 20ம் தேதி, மீன்பிடிக்க சென்றனர். நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று, மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டியதாக கூறி, மூன்று படகுகளை பறிமுதல் செய்ததுடன், 37 மீனவர்களையும் கைது செய்து, காங்கேசன் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us