sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

அலையில் சிக்கிய 5 பேர் மீட்பு

/

அலையில் சிக்கிய 5 பேர் மீட்பு

அலையில் சிக்கிய 5 பேர் மீட்பு

அலையில் சிக்கிய 5 பேர் மீட்பு


ADDED : ஜன 18, 2025 09:24 AM

Google News

ADDED : ஜன 18, 2025 09:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை: சீர்காழி அருகே கடலில் குளித்த போது அலையில் சிக்கிய தாய், அவருடைய மகன்கள் உள்ளிட்ட 5 பேரை மீனவர்கள் உதவியுடன் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மனைவி வித்தியா.35, மகன்கள் தசன் ராஜ்.12, சஞ்சய்.12, மணிகண்டன்.13, மற்றும் உறவினர் விமல்.27. ஆகிய 5 பேரும் கூழையார் கடற்கரைக்கு சென்று கடலில் குளித்துள்ளனர்.

அப்போது அலையில் சிக்கி போராடியவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீனவர்கள் உதவியுடன் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்டு, பாதுகாப்பற்ற சூழலில் கடலில் குளிக்க வேண்டாம் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் வெகுவான பாராட்டை பெற்றுள்ளது






      Dinamalar
      Follow us