sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

எஸ்.ஐ.,யை வெட்டிய விவசாயி கைது

/

எஸ்.ஐ.,யை வெட்டிய விவசாயி கைது

எஸ்.ஐ.,யை வெட்டிய விவசாயி கைது

எஸ்.ஐ.,யை வெட்டிய விவசாயி கைது


ADDED : நவ 02, 2024 02:47 AM

Google News

ADDED : நவ 02, 2024 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை:சிறப்பு சப் இன்ஸ்பெக்டரை வெட்டிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த காத்திருப்பு வடக்கு அஞ்சாமனை பகுதியை சேர்ந்தவர் அகோரமூர்த்தி, 54; வைத்தீஸ்வரன்கோவில் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

இவரது வீட்டின் அருகே வசிப்பவர் ராமதாஸ்,50; விவசாயி. இவரது மனைவி பிரிந்து சென்றதற்கு, அகோரமூர்த்தியே காரணம் என முன்விரோதம் கொண்டிருந்தார்.இதன் காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு, வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த அகோரமூர்த்தியை, ராமதாஸ் அரிவாளால் வெட்டினார்.

அதில் படுகாயமடைந்த அகோரமூர்த்தியை அவரது உறவினர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, சீர்காழி போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிந்து, ராமதாசை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us