sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

பெண் புள்ளிமான் பலி

/

பெண் புள்ளிமான் பலி

பெண் புள்ளிமான் பலி

பெண் புள்ளிமான் பலி


ADDED : ஜன 09, 2026 08:46 AM

Google News

ADDED : ஜன 09, 2026 08:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ஸ்டேஷன் அருகே பாதரக்குடி கிராமத்தில் ரயிலில் அடிபட்ட நிலையில் மூன்றரை வயதுடைய பெண் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது.

தகவல் அறிந்து அங்கு வந்த ரயில்வே போலீசார் இறந்த கிடந்த மானை கைப்பற்றி சீர்காழி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து வனத்துறையினர் மானை எடுத்துச் சென்று, சீர்காழி கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடித்த பின்னர் கொள்ளிடம் காப்பு காட்டில் புதைத்தனர்.






      Dinamalar
      Follow us