sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

திருமண சர்ச்சை மதுரை ஆதீனம் கருத்து

/

திருமண சர்ச்சை மதுரை ஆதீனம் கருத்து

திருமண சர்ச்சை மதுரை ஆதீனம் கருத்து

திருமண சர்ச்சை மதுரை ஆதீனம் கருத்து


ADDED : நவ 09, 2024 02:23 AM

Google News

ADDED : நவ 09, 2024 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை,:மயிலாடுதுறை அடுத்த சின்ன நாகங்குடியில் நேற்று நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற மதுரை ஆதீனம், 293வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கூறியதாவது:

தம்பிரான்கள் ஆதீனத்திற்கு கட்டுப்பட்டவர்கள். நான் தருமபுரம் ஆதீனத்தில் தம்பிரானாக இருந்தேன். கட்டுப்பாட்டை மீறாமல்தான் நடந்தேன். ஆதீனங்களுக்கான விதிமுறைகளை வகுப்பது ஆதீனகர்த்தர்கள் தான்.

அவர்கள் எந்த ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனரோ, அவர்களே தீர்வு சொல்வர். ஒரு மடத்தை பற்றி இன்னொரு மடத்தின் தலைவர் கருத்து சொல்லக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us