sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

வைத்தீஸ்வரன்கோவில் :மொபைல் ஷாப் தீப்பற்றி எரிந்து 5 லட்சம் பொருட்கள் சேதம்

/

வைத்தீஸ்வரன்கோவில் :மொபைல் ஷாப் தீப்பற்றி எரிந்து 5 லட்சம் பொருட்கள் சேதம்

வைத்தீஸ்வரன்கோவில் :மொபைல் ஷாப் தீப்பற்றி எரிந்து 5 லட்சம் பொருட்கள் சேதம்

வைத்தீஸ்வரன்கோவில் :மொபைல் ஷாப் தீப்பற்றி எரிந்து 5 லட்சம் பொருட்கள் சேதம்


ADDED : நவ 12, 2024 08:42 PM

Google News

ADDED : நவ 12, 2024 08:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை:வைத்தீஸ்வரன் கோவிலில் மொபைல் ஷாப் தீப்பற்றி எரிந்து ரூ 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலுமாக இருந்து சேதமடைந்தன.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெரு சேர்ந்த குறளரசன்.31. இவர் வைத்தீஸ்வரன் கோவில் ரயில்வே ரோட்டில் அரசன் மொபைல்ஸ் சேல்ஸ் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இன்று காலை கடை திறப்பதற்காக வந்த குறளரசன் கடையில் பொருட்கள் தீப்பற்றி எரிந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முன்பு கடையில் உள்ள மொபைல் உதறி பாகங்கள் அனைத்தும் தீ பற்றி எரிந்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலுமாக சேதமானது. இதுகுறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்கு பதிந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us