sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

சிறுமியை கொலை செய்த இளைஞருக்கு இரட்டை 'ஆயுள்'

/

சிறுமியை கொலை செய்த இளைஞருக்கு இரட்டை 'ஆயுள்'

சிறுமியை கொலை செய்த இளைஞருக்கு இரட்டை 'ஆயுள்'

சிறுமியை கொலை செய்த இளைஞருக்கு இரட்டை 'ஆயுள்'


ADDED : டிச 20, 2024 01:39 AM

Google News

ADDED : டிச 20, 2024 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை:சீர்காழி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு பகுதியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம்,35. இவர் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி, 10ம் வகுப்பு படித்த மாணவி ஒருவரை பலாத்காரம் செய்து கொலை செய்தார்.

திருவெண்காடு போலீசார் போக்சோ வழக்கு பதிந்து கல்யாணசுந்தரத்தை கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி, கல்யாணசுந்தரத்திற்கு இரட்டை ஆயுள் தண்டனை, ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us