sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாகப்பட்டினம்

/

நாகையில் என்.ஐ.ஏ., சோதனை

/

நாகையில் என்.ஐ.ஏ., சோதனை

நாகையில் என்.ஐ.ஏ., சோதனை

நாகையில் என்.ஐ.ஏ., சோதனை

1


ADDED : ஆக 02, 2024 01:47 AM

Google News

ADDED : ஆக 02, 2024 01:47 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம்:நாகை மாவட்டம் திட்டச்சேரியில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர் வீட்டில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் 5 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர்.

நாகை மாவட்டம் திட்டச்சேரியைச் சேர்ந்தவர் முகமது ரபீக்,35; பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாவட்ட தலைவர். நேற்று காலை 6:00 மணிக்கு என்.ஐ.ஏ., பிரிவு இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர், முகமது ரபீக் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

காலை 11;00 மணிவரை 5 மணி நேரம் நடந்த சோதனையில், முகமது ரபீக் பயன்படுத்திய மொபைல் போனை பறிமுதல் செய்த என்.ஐ.ஏ., அதிகாரிகள், விசாரணைக்கு அழைக்கும் போது வர வேண்டும் எனக் கூறி சென்றனர்.






      Dinamalar
      Follow us