sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாகப்பட்டினம்

/

சவுதிவில் கொத்தடிமையாக உள்ள மீனவர்களை மீட்க வேண்டி மனு

/

சவுதிவில் கொத்தடிமையாக உள்ள மீனவர்களை மீட்க வேண்டி மனு

சவுதிவில் கொத்தடிமையாக உள்ள மீனவர்களை மீட்க வேண்டி மனு

சவுதிவில் கொத்தடிமையாக உள்ள மீனவர்களை மீட்க வேண்டி மனு


ADDED : ஆக 05, 2024 06:38 PM

Google News

ADDED : ஆக 05, 2024 06:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம்:சவுதியில் கொத்தடிமையாக உள்ள மீனவர்களை மீட்க வேண்டி, நாகை கலெக்டரிடம் குடும்பத்தினர் மனு அளித்தனர்.

நாகை, சாமந்தான்பேட்டையை சேர்ந்தவர் விஜயகுமார்,50; மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் சாவடிகுப்பத்தை சேர்ந்த அஞ்சப்பன்,63; தம்பிராஜா,40; செந்தில்,40; ஆகியோர் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி, சீர்காழியை சேர்ந்த ஒருவர் மூலமாக மீன்பிடி தொழிலுக்காக சவுதி அரேபியாவிற்கு சென்றனர்,

அங்கு கடந்தாண்டு டிச.12ம் தேதி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த அஞ்சப்பன் இறந்தார். விசாரணைக்காக மற்ற மூவரையும், அந்நாட்டு போலீசார் அழைத்து சென்றனர். விசாரணையில், அஞ்சப்பன் இயற்கை மரணம் என்பதை உறுதி செய்ததால், மூவரும் தினக்கூலியாக வேலை செய்ய அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியது.

இவர்களை அழைத்து சென்ற ஏஜென்ட் யூசூப் காலில், ஊதியம் மற்றும் உணவு கொடுக்காமல், மூவரையும் கொத்தடிமையாக வைத்து துன்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

அதனால், மூவரும் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டி விஜயகுமார் குடும்பத்தினர் நேற்று நாகை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us