sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாகப்பட்டினம்

/

25 கிலோ கஞ்சா சிக்கியது; இருவர் கைது

/

25 கிலோ கஞ்சா சிக்கியது; இருவர் கைது

25 கிலோ கஞ்சா சிக்கியது; இருவர் கைது

25 கிலோ கஞ்சா சிக்கியது; இருவர் கைது


ADDED : பிப் 25, 2025 05:37 AM

Google News

ADDED : பிப் 25, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம் : நாகையில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்து, 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

நாகை மாவட்டம், கீழையூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு பிரதாபராமபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு, சந்தேகத்திற்கிடமாக நின்ற இரு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள், புதுச்சேரி மாநிலம், கூனிச்சம்பட்டு, ஐய்யனாரப்பன் கோவில் தெருவைச் சேர்ந்த பிரதீப், 30, நாகை மாவட்டம், செருதுார், செல்வம், 39, என்பதும், இருவரும் இரண்டு பைகளில் 25 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி, விற்பனைக்கு கொண்டு வந்தது தெரியவந்தது. கீழையூர் போலீசார் இருவரையும் கைது செய்தனர். கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us