sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாகப்பட்டினம்

/

100 கிலோ கடல் அட்டை பறிமுதல்

/

100 கிலோ கடல் அட்டை பறிமுதல்

100 கிலோ கடல் அட்டை பறிமுதல்

100 கிலோ கடல் அட்டை பறிமுதல்


ADDED : ஜூலை 08, 2025 04:55 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 04:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம்: இலங்கைக்கு கடத்த வைத்திருந்த, 100 கிலோ கடல் அட்டைகள் மற்றும் சங்குகளை, கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாகை, சால்ட் ரோடு பகுதியில் உள்ள கல்லறை தோட்டம் அருகே, கடலோர பாதுகாப்பு குழும போலீசார், திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

போலீசாரை பார்த்ததும், கடல் அட்டைகளை பதப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தப்பியோடினர். சோதனையில், பதப்படுத்தப்பட்டு இலங்கைக்கு கடத்துவதற்காக, 100 கிலோ கடல் அட்டைகள் மற்றும் 50 கிலோ சங்குகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

கடல் அட்டைகள், சங்குகள் மற்றும் பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள், அடுப்புகளை போலீசார் பறிமுதல் செய்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us