sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாகப்பட்டினம்

/

இலங்கைக்கு கடத்த இருந்த 105 கிலோ கஞ்சா பறிமுதல்

/

இலங்கைக்கு கடத்த இருந்த 105 கிலோ கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடத்த இருந்த 105 கிலோ கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடத்த இருந்த 105 கிலோ கஞ்சா பறிமுதல்


ADDED : மே 08, 2025 02:06 AM

Google News

ADDED : மே 08, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம்:வேதாரண்யத்தில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்கு கொண்டு சென்ற, 105 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை பகுதிகளில் இருந்து கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தல் தொடர்ந்து வருகிறது. இதையடுத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

எஸ்.பி., தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவல்படி, தோப்புத்துறை பகுதியில் வந்த இத்தியோஸ் காரை (எச்.ஆர்55-ஏ.எப்5846) நிறுத்தி சோதனையிட்டனர்.

காரில் 105 கிலோ கஞ்சா பொட்டங்கள் இருந்தது. காரில் இருந்த ஆந்திரா மாநிலம், நெல்லூர், முத்தயால்பாடு பகுதியை சேர்ந்த வெங்கடகிருஷ்ணா ரெட்டி, 28; என்பவரை கைது செய்து, கஞ்சா மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, வேதாரண்யம் நபர் மூலம் இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us