sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாகப்பட்டினம்

/

நாகையில் திமிங்கல எச்சம் பதுக்கிய 5 பேர் சிக்கினர்

/

நாகையில் திமிங்கல எச்சம் பதுக்கிய 5 பேர் சிக்கினர்

நாகையில் திமிங்கல எச்சம் பதுக்கிய 5 பேர் சிக்கினர்

நாகையில் திமிங்கல எச்சம் பதுக்கிய 5 பேர் சிக்கினர்


ADDED : ஜன 23, 2025 02:09 AM

Google News

ADDED : ஜன 23, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம், :நாகை அடுத்த வேளாங்கண்ணி கடலோரப் பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது, ஐந்து நபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ்நீரான, 9 கிலோ எடையுடைய ஆம்பர் கிரிசை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அதை பதுக்கிய நாகை வீரமணி, கார்த்திகேயன், புதுச்சேரி பெலிக்ஸ் பவுல்ராஜ், தஞ்சாவூர் தமிழரசன், முத்துப்பேட்டை கண்ணன் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்து, பல கோடி ரூபாய் மதிப்புடைய ஆம்பர் கிரிசை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us