sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாகப்பட்டினம்

/

பெண்கள் குறித்து அவதுாறு: அ.தி.மு.க., பிரமுகர் கைது

/

பெண்கள் குறித்து அவதுாறு: அ.தி.மு.க., பிரமுகர் கைது

பெண்கள் குறித்து அவதுாறு: அ.தி.மு.க., பிரமுகர் கைது

பெண்கள் குறித்து அவதுாறு: அ.தி.மு.க., பிரமுகர் கைது


ADDED : ஜூலை 15, 2025 06:31 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 06:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம்; நாகையில், கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் இரு சமூக பெண்கள் குறித்து அ.தி.மு.க., பிரமுகர் அவதுாறாக பேசிய ஆடியோ வெளியானதை தொடர்ந்து, அ.தி.மு.க., பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

நாகை, பெருங்கடம்பனுாரை சேர்ந்தவர் சிலம்பரசன்,38. அ.தி.மு.க., ஜெ., பேரவை மாவட்ட துணை செயலாளர். இவருக்கும் வேறொரு நபருக்கும் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருப்பதாக கூறப்படுகிறது. மற்றொரு நபரிடம் மொபைலில் பேசிய சிலம்பரசன், இரு சமூக பெண்கள் குறித்து அவதுாறான வார்த்தையில் பேசியது, சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இதையடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நாகூர் போலீசார், சிலம்பரசனை கைது செய்தனர்.

இதற்கிடையில் வி.சி., கட்சி நாகை, சட்டசபை தொகுதி பொறுப்பாளர் அறிவழகன் தலைமையில் அக்கட்சியினர், அ.தி.மு.க., பிரமுகரை கண்டித்து, நாகை-காரைக்கால் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.






      Dinamalar
      Follow us